வீர வன்னியன் வரலாறு

வீரம் நம் உடைமை என்று போரும் விளையாட்டாய் காலம் பல வாழ்ந்தோம் கயவர்களை வேரறுத்தோம். கடையெழு வள்ளல்களும் வந்துதித்த வன்னிய இனம் கம்பன் கவிப்பாடி போற்றிய பெருங்குலம்.. பல்லவராய், சேரராய், சோழராய், பாண்டியராய் பாராண்ட நம் இனம்…வாடும் நிலைகண்டு மீண்டும் போர் தொடுக்க களம் கண்ட சிங்கங்களே… நம்மை அண்டி வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று ஆளும் நிலையிலே ஆண்ட நம் இனமோ இன்று வாழ்வின் விளிம்பிலே... "பொறுத்தோம் பல காலம்.... போர் தொடுப்போம் இக்காலம் வாடும் வன்னியருக்கு...அப்போது தான் எதிர்காலம்.."

வியாழன், 5 பிப்ரவரி, 2015


Unknown நேரம் 8:15 PM கருத்துகள் இல்லை:
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.